உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ்; மேலும் இருவர் வைத்தியசாலையில்

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் மேலும் இரண்டு பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஆண் ஒருவரும் சீன நாட்டு பெண் ஒருவருமே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை மூன்று பெண்கள் உட்பட 4 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

அனைத்து அரச ஊழியர்களின் மாத சம்பளம் அதிகரிப்பு

கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்குத் தெரிவான கல்முனையைச் சேர்ந்த அஹ்னாப்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்- 3 ஆவது  நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்  முன்னெடுப்பு