உள்நாடு

யாழ்.மாணவி கொலை – கணவனுக்கு விளக்கமறியல்

(UTV|யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான அவரது கணவனை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு

பொலித்தீன் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய தடை

தினேஷ் குணவர்தன இந்தியா விஜயம்