உள்நாடு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

(UTV|கொழும்பு) – இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக அம்பாறை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதை அடுத்தே அவரின் வெற்றிடத்திற்கு கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

உள்ளூர் மதுபானங்களுக்கு புதிய செயலி

SLFP அலுவலகத்திற்குள் நுழைய தடை!

மெனிங் சந்தையை தற்காலிகமாக இடமாற்ற நடவடிக்கை