உள்நாடு

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

(UTV| கொழும்பு) – புத்தளம் – முந்தல் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 170 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்றை, பாலாவி பகுதியில் சோதனைக்குட்படுத்தியபோது மறைத்துவைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரால் வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியாவிடம் கடன்

இலங்கை வருகிறார் எலான் மஸ்க்!

இலங்கை கௌரவத்தை பாதுகாப்பதற்கு எப்போதும் ஆதரவளிக்கும் – சீன தூதுவர்.