உள்நாடு

கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் வரவேண்டும் – அஜித் பீ பெரேரா [VIDEO]

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையானோர் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே எப்பொழுதும் ஜனநாயகம் பற்றி பேசுகின்ற ரணில் விக்ரமசிங்க பதவி விலகி புதியதோர் தலைமைத்துவத்துக்கு இடம் வழங்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

இன்றும் மூன்று மணித்தியால மின்வெட்டு

கொழும்பில் இரட்டிப்பாகும் டெங்கு நோயாளிகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிட முடிவு – முன்னாள் எம்.பி துஷ்மந்த மித்ரபால

editor