உள்நாடு

கோப் குழுவின் தடயவியல் அறிக்கை வெளியிடப்படும் – சபாநாயகர்

(UTV|COLOMBO) – சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான கோப் குழுவின் தடயவியல் அறிக்கை வெளியிடப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

கோப் குழுவின் தடயவியல் அறிக்கையை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கூட்டாகக் கேட்டுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அவதானம்: 10 மாத குழந்தையின் நாக்கை கடித்த பாம்பு!

நேற்றைய தினம் மாத்திரம் 25 பேர் கைது

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்