உள்நாடு

சோற்றுப் பொதியின் விலை நாளை முதல் அதிகரிப்பு

(UTV | COLOMBO) – நாளை(01) முதல் சோற்றுப் பொதிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 44 ஆயிரம் பேர் கைது

உங்களுக்கும் இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் வந்ததா?

கொரோனா வைரஸ் தொற்றால் 19 மரணங்கள்