உள்நாடுசூடான செய்திகள் 1

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்

(UTV | COLOMBO) – கனரக வாகன உரிமங்களுக்கான முழு மருத்துவ பரிசோதனையையும், குறைந்த வலுக்கொண்ட வாகன உரிமங்களுக்கு கண் பரிசோதனையையும் மட்டுமே பெற்றுக் கொள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இலகு வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெறும் போது விண்ணப்பிப்பவர்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை வழங்குவதை மட்டுப்படுத்துமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

இலங்கை வந்தடைந்தார் எஸ். ஜெய்சங்கர்

editor

“இலங்கை – சவூதி உறவுகள் மேலும் வலுவடைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வோம்” – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே அப்படி பேசினேன் – அர்ச்சுனா எம்.பி

editor