விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடுகளாக சிம்பாப்வே – நேபாளம் அங்கீகாரம்

(UTV|COLOMBO) – சிம்பாப்வே மற்றும் நேபாளம் என்பன சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடுகளாக மீண்டும் அங்கீகாரம் பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

டுபாயில் இன்று(14) இடம்பெற்ற ஐசிசியின் தலைமை செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றுத் தீர்ந்த கிரிக்கெட் நுழைவுச் சீட்டுகள்!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் அறிமுகம்