சூடான செய்திகள் 1

நான்கு இலங்கையர்கள் லண்டனில் கைது

(UTVNEWS|COLOMBO) – தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் லண்டனின் லுட்டான் விமான நிலையத்தில் வைத்து நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீப்பரவல்

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு கிடைத்த தண்டனை

கேரளா கஞ்சா தொகையுடன் ஒருவர் கைது