சூடான செய்திகள் 1

ரயில்வே பணிப்புறக்கணிப்பு நிறைவு

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து இருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்ற திடீர் கலைப்புக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்ய முடிவு!!!

வரகாபொலயில் வேன் ஒன்றுடன் இருவர் கைது

முன்னாள் இராணுவ அதிகாரி சுகாதார அமைச்சின் செயலாளராக நியமனம்