சூடான செய்திகள் 1

ரணில் – சஜித் இடையில் நாளை முக்கிய சந்திப்பு

(UTVNEWS COLOMBO)–ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் மிக முக்கிய சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் உறுப்பினர்களை அதிகரிப்பதற்கான ஆயத்தம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்லலாம்

பலத்த காற்று வீசும் சாத்தியம்

அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பிணையில் விடுதலை