சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் காலம் நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் காலமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஸ்ரீதேவி கடுகதி ரயில் சேவை ஆரம்பம்

விஷேட தேடுதல் நடவடிக்கையில் இதுவரை 50 பேர் கைது

இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி – ஜனாதிபதி (Video)