சூடான செய்திகள் 1

கிங்ஸ்பெரி தாக்குததாரியின் சடலத்தை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

(UTVNEWS | COLOMBO) – கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் முபாரக்கின் சடலத்தை பொரள்ளை மாயனத்தில் அடக்கம் செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவிட்டுள்ளது.

உறவினர்கள் குறித்த நபரின் சடலத்தை ஏற்க மறுத்ததினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் பாரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயம் இன்று பிங்கிரியவில் ஆரம்பம்

பொது செயலாளர் அலுவலக புகையிரத தரிப்பிடம் இன்று முதல் திறப்பு

இந்திய பிரதமரை சந்திக்கவுள்ள இங்கை பிரதமர்