சூடான செய்திகள் 1

கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO)- சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று(10) முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

24 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழப்பு (UPDATE)

சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

66 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் தொகை பறிமுதல்