சூடான செய்திகள் 1

வவுனியாவில் கரடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்

(UTVNEWS | COLOMBO) – வவுனியா சன்னாசிபரந்தன் பகுதியில் நேற்று மாலை மாடு மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற இரு சகோதரர்களுக்கு கரடி தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குலுக்கு உள்ளான இராசதுரை விமலநாதன் 37 , இராசதுரை யசோர் 25 ,வயதுடைய இருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், மக்கள் காங்கிரஸும் இணைந்து இறக்காமம் பிரதேச சபையை கைப்பற்றியது!

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

சிறிய நடுத்தர தொழிற்துறையினரின் பொதியிடல் முயற்சிகளுக்கு அரசாங்கம் நேரடி உதவி – அமைச்சர் ரிஷாட்.