சூடான செய்திகள் 1

பிரதமர் வடக்கிற்கு விஜயம்

(UTVNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சினால் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பிரதமர் இதன்போது ஆராய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

32 மில்லியன் ரூபா தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

சர்வதேச தரம் வாய்ந்த ஆன்லைன் பரீட்சை மையம் – அமைச்சர் ரிஷாத் திறந்து வைப்பு

சூடுபிடிக்கும் கல்முனை பிரதேச செயலக விவகாரம் : ஜூன் 07 நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது வழக்கு