சூடான செய்திகள் 1

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை

(UTVNEWS|COLOMBO ) – 2019 ஆண்டுக்கான தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை நாளை(04) இடம்பெறவுள்ளது.

காலை 9.30 மணியளவில் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால் 9 மணியளவில் பரீட்சாத்திகள் அனைவரும் பரீட்டை மண்டபத்திற்கு வருகை தர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இம்முறை நாடளாவிய ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இதற்காக 2,995 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Related posts

கடற்படை அதிகாரி ஒருவர் சந்தேகிக்கப்படுகிறார்?

திங்களன்று சில பாடசாலைகளுக்கு விடுமுறை

தொடங்வல பிரதேசத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் ஆய்வு