சூடான செய்திகள் 1

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தின் பெயர் முன்வைப்பு! கூட்டத்தில் என்ன நடந்தது?

(UTVNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச நிறுத்தப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாளித்த அவர் தான் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் தான் சர்வாதிகாரியாக செயற்படவில்லை. கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைய ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுமாறு முன்னாள் முதலமைச்சர் வேண்டுகோள்

ஐந்து மாதங்களில் 60 மில்லியன் இலாபத்தை பெற்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் !

பிரிகேடியர் பிரியங்க இலங்கையை வந்தடைந்தார்