சூடான செய்திகள் 1

தேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமனம்

(UTV|COLOMBO)  தேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட நியமனத்திற்கான கடிதத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டேகொடவிடமிருந்து ருவன் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் உடல் நல குறைவு காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து விலகுவதாக ஸ்ரீலங்கா தேசிய புலனாய்வுப்பிரின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் அறிவித்து பதவி விலகியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.முன்னாள் புலனாய்வுத்துறை தலைவர் சிசிர மென்டிஸ் கடந்த வாரம் பாராளுமன்ற தெரிவு குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு கடற்படையினரினால் சுத்திகரிப்பு நிகழ்வுகள்

இந்திய அணி பாகிஸ்தான் பயணம்

“நீண்டகால அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடுங்கள்” சபாநாயகரிடம் ரிஷாட் கோரிக்கை!