சூடான செய்திகள் 1

ஏ9 வீதிக்கு தற்காலிக பூட்டு

(UTVNEWS | COLOMBO) – வாகன விபத்தில் மூன்று போ் உயிாிழந்துள்ள நிலையில், கெக்கிராவை – திப்பட்டுவாவ பகுதியில் ஏ-9 வீதியை வழிமறித்து பிரதேசவாசிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதன் காரணமாக கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9 வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

எரிபொருள் விலை நிவாரணம் மக்களுக்கு வழங்கப்படும்

‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த ஜீவன் கடும் எதிர்ப்பு !

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்