சூடான செய்திகள் 1

மகேந்திரன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கான குற்றப்பத்திரிக்கை தயார்

(UTV|COLOMBO) மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 9 பேருக்கான குற்றப்பத்திரிக்கை தயார் நிலை பணிகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வழக்கை விசாரணை செய்வதற்காக நிலையான மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமொன்றை நியமிக்குமாறு சட்டமா அதிபர் , பிரதம நீதியரசரிடம் கோரியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts

பாயிஸ் முஸ்தபா தென்கிழக்கு பல்கலையின் வேந்தராக நியமனம்!

கலாபூஷணம் விருது விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஶ்ரீ லங்கன் விமான சேவை மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்கழுவின் விசாரணை இன்று