சூடான செய்திகள் 1

ஷவ்வால் பிறை தென்பட்டது. நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்

(UTV|COLOMBO) ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளது.

அதன்படி நாடுபூராகவும் உள்ள முஸ்லிம்கள் நாளைய தினம் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.

 

Related posts

பேருவளையில் கடலுக்குச் சென்ற ஒருவரை காணவில்லை – கடற்படையினரால் தேடும் பணிகள் ஆரம்பம்

ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை -நவீன்

எக்ஸ்பிரஸ் பேர்ல் பேச்சுவார்த்தை வெற்றி!