சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)  மஹாசோன் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க எதிர்வரும் 4ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

 

Related posts

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு

கஹகொல்லயில் பஸ்ஸில் தீ பரவியமை பயங்கரவாத தாக்குதல் அல்ல

புகையிரத பயண கட்டணங்கள் அநீதியான முறையில் அதிகரிப்பு….