சூடான செய்திகள் 1

நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமான பீடி சுற்றும் இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO) ஹிங்குருகடை சுங்க தளத்தில் இருந்து 11 ஆயிரம்  பீடி சுற்றும் இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது , கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் பெறுமதி சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகம் என காவற்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஆரம்பம்

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான விசாரணை ஆரம்பம்

லண்டன் பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் வெளிநாட்டவர்களை சந்திப்பதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியுடன் இணைந்தார்