சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO) சில பிரதேசங்களுக்கு இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

இன்று பிற்பகல் 1 மணிமுதல் இரவு 8 மணி வரை மஹரகம, பொரலஸ்கமுவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, மத்தேகொட ஹோமாகம, மீபே, பாதுக்கை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஶ்ரீலசுக வின் முடிவு

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிரூபம் இரத்து

சபாநாயகர் பதவியில் இருந்து ஓய்வு?