சூடான செய்திகள் 1

 51 தேசிய அடையாள அட்டைகளுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO) வெலிமடை – திமுத்துகமவில் 51 தேசிய அடையாள அட்டைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

48 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கும் போது பிணையாக தேசிய அடையாள அட்டைகள் பெறப்படுவதாக, சந்தேக நபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

அவரிடமிருந்து தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர் வட்டிக்கு பணம் வழங்குபவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

கண்டி போக்குவரத்து திட்டம் நிறுத்தப்பட மாட்டாது…

நாளை மற்றும் நாளை மறுதினங்களில் கொழும்பு – யாழ்ப்பாணம் வரை புகையிர சேவை…

எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசுக்கு உதவத் தயார்