சூடான செய்திகள் 1

பாடசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது

(UTV|COLOMBO) பதுரலிய பிரதேசத்தில் பாடசாலையொன்றிற்கு அருகில் கைக்குண்டுகளை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் 32 வயதுடைய சந்தேகநபர்  பதுரலிய ஹெடிகல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

அதிகாரிகளுடனான குழு கூட்டத்திற்கு சஜித்திற்கு தடை : தனியாக அழைக்க அதிகாரம்

புத்தளம் பிரதேச சபை தவிசாளர் கைது

தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமருடன் இன்று கலந்துரையாடல்