விளையாட்டு

என்னை கண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் அஞ்சுகின்றனர்

(UTV|WEST INDIES) சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது தன்னை கண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் அஞ்சுவதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் உப தலைவர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
மேலும் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் தனது தலையை குறி வைத்து பந்து வீசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக கிண்ண கிரிக்கட் போட்டியானது ஒன்றரை மாதங்களுக்கு மேல் இடம்பெறும் நீண்டவொரு தொடராகும் எனவும் இந்த போட்டிகளின் போது துடுப்பாட்டத்தின் வேகத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

Related posts

பிசிசிஐ தலைவர் கங்குலியின் உடல்நிலையில் முன்னேற்றம்

அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் செஹான் மதுசங்க இடைநீக்கம்

சன்ரைஸஸ் அணி வீழ்ந்தது