சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

ஜனாதிபதி கம்போடியாவுக்கு விஜயம்

கல்முனையில், ஏட்டிக்கு போட்டியான அறவழி போராட்டத்தை கைவிட்டு பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் – பாராளுமன்றில் ரிஷாத் கோரிக்கை

இடியுடன் கூடிய மழை