சூடான செய்திகள் 1

வடமேல் மாகாணத்தில் 2 மணி நேரம் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) வட மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து பிற்பகல் 04 மணிக்கு விலக்கப்பட்டு மீண்டும் மாலை 06 மணி முதல் அமுலில் இருக்கும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 06 மணிக்கு அமுலுக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 06 மணிக்கு நீக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

இலங்கை பொலிஸார் முன்னணியில்-ருவன் குணசேகர

ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

ஆளுங் கட்சியினர் இன்று பாராளுமன்றத்தினை வெளிநடப்பு செய்யத் தீர்மானம்