சூடான செய்திகள் 1

மாணவர்களின் வருகை குறைவு

(UTV|COLOMBO) இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான இன்று  (13ஆம் திகதி) ஆரம்பமாகின.

மேற்படி இரண்டாம் தவணைக்காக இன்று நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாகவே காணப்படுவதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி செயற்பாட்டிற்காக ‘பனை நிதியம்’ என்ற புதிய திட்டம்

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க தீர்மானம்

கலகொட அத்தே தேரருக்காக அமைச்சர் காமினி முன்வருகிறார்