சூடான செய்திகள் 1

வெளிநாட்டுப் பிரஜைகள் நால்வர் கைது

(UTV|COLOMBO) குடிவரவு குடியகல்வுச் சட்டத்தை மீறி, இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில், வெளிநாட்டுவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இவர்கள், அவிசாவளை மற்றும் கிரான்பாஸ் பகுதிகளில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

ஜமாதே மில்லது இப்ராஹிம்; மேலும் இருவர் கைது

சாலாவ கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றில் தீ