கிசு கிசு

புகைப்பட கலைஞர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கை தலைவரான சஹ்ரானுக்கு நெருங்கிய தொடர்புடையவரென சந்தேகிக்கக்கூடிய நபரொருவரை நேற்று (01) கைது செய்த பொலிஸார், குறித்த நபரிடமிருந்து ட்ரோன் கமெராவொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இவர் திஹாரி பிரதேசத்தில் வசித்து வருவதுடன் அங்கு புகைப்பட கலைஞராக பணிப்பரிந்து வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவை நாட்டில் பரப்புவோம் : டொக்யார்ட் நிறுவன ஊழியர்களால் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல்

பிரபல நடிகையின் படத்தில் தமன்னாவின் கிளாமரான ஆட்டம்…

தந்தையின் அரவணைப்பில்