சூடான செய்திகள் 1

தீவிரவாதத் தாக்குததாரியான சஹ்ரானின் மனைவி, குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளனர்

(UTV|COLOMBO) கல்முனை – சாய்ந்தமருதில் காயங்களுடன் மீட்கப்பட்ட தாயும், மகளும் தீவிரவாதத் தாக்குததாரியான சஹ்றான் ஹஷீமின் மனைவி மற்றும் குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்த அமைச்சர் ரிஷாட்

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

பேரூந்து விபத்தில் 4 பேர் பலி – 19 பேர் காயம்