சூடான செய்திகள் 1

ஊரடங்குச்சட்டம் அமுலில்

(UTV|COLOMBO) இன்று(24) இரவு 10 மணி முதல் நாளை(25) அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் இல்லை

சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்!

பத்தேகம பிரதேச சபை தவிசாளர் கைது