சூடான செய்திகள் 1

பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட 3 பேர் விடுதலை

(UTV|COLOMBO) மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 891 ஆக அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் ஐஓசி எரிபொருட்களின் விலையும் அதிகரிப்பு

சமன் ரத்னப்ரிய பொலிஸ் தலைமையகத்தில் முன்னிலை