சூடான செய்திகள் 1

வரகாபொலயில் வேன் ஒன்றுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) வரக்காபொலவில் கைது செய்யப்பட்டவர் வீட்டில் இருந்து ஒருவரும், அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த மேலும் ஒரு சந்தேக நபர் ஹெம்மாத்தகம பகுதிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

சந்தேகநபர்களுடன் சேர்த்து SG PH – 3779 என்ற வேன் வரகாபொல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றும் தொலை தொடர்பு உபகரணங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

முல்லைத்தீவு மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்- அரசிடம் ரிஷாட் கோரிக்கை

இன்று மாலை வரை கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை

(படங்கள்)-“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்” -லங்கா பெக் கண்காட்சியில் அமைச்சர் ரிஷாட்!