சூடான செய்திகள் 1

புகையிரத – பேருந்து பணி புறக்கணிப்பினை எதிர்நோக்க தயார்

(UTV|COLOMBO) இன்று நள்ளிரவு தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ள புகையிரத மற்றும் தனியார் பேருந்து சேவையாளர் தொழிற்சங்க பணி புறக்கணிப்பினை எதிர்நோக்க தயார் என ஸ்ரீ லங்கா போக்குவரத்து சபை இதனை தெரிவித்துள்ளது.

இதற்காக 1500 பேருந்துக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக குறித்த பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

போதை பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி கருத்து…

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

UPDATE-அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது