சூடான செய்திகள் 1

ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் திறந்து வைப்பு

(UTV|COLOMBO) இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம் நேற்று (29) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

No photo description available.

Image may contain: 11 people, people smiling, crowd and outdoor

Image may contain: 2 people, people on stage

 

 

 

 

 

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து வாதிட நாளை இரண்டு கூட்டங்கள்

ஐ.தே.முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் சந்திப்பு இன்று

அலோசியஸ் வெளிநாடு செல்ல அனுமதி கோரி மனு தாக்கல்