சூடான செய்திகள் 1

மாக்கும்புர போக்குவரத்து நிலையத்துடன் இணைந்த ரயில் நிலையம் திறப்பு…

(UTV|COLOMBO) களனிவெலி புகையிரத பாதையில் மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புகையிரத நிலையம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(31) அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த விழாக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

இராஜகிரிய- ஒபேசேகரபுர பகுதிக்கு தற்காலிகமாக பூட்டு