சூடான செய்திகள் 1

போதைப் பொருட்களை அழிக்குமாறு உத்தரவு..

(UTV|COLOMBO) பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்ட போதைப் பொருட்களை அழிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி ஊடகங்கள் முன்பாக அவற்றை அழிக்குமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

 

 

 

Related posts

நாங்கள் இணைய மாட்டோம்-மனோ கனேசன்

நாளை நள்ளிரவு முதல் நாடாளவிய ரீதியில் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு

கட்டுப்பணம் செலுத்தினார் ஜனக ரத்நாயக்க

editor