சூடான செய்திகள் 1

மீனவர்கள் மூவர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மூவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கற்பிட்டி – எருமைதீவு கடற்பரப்பில் வைத்து நேற்று மேற்கொண்ட கண்காணிப்பு பணியின் போது 28 முதல் 37 வயதிற்கு இடைப்பட்ட மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

கொடூரமாக கொலை செய்யப்பட 19 வயது இளைஞன்

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜாகிலிய்யத்தை கக்கும் நியாஸ் – முன்னாள் புத்தள பிரதி நகர பிதா அலிகான் குற்றச்சாட்டு