சூடான செய்திகள் 1

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்புக்கு டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி…

(UTV|COLOMBO) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப்புக்கு டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி கிடைத்துள்ளது.

அவருக்கான சான்றிதழ் தென்கொரிய தூதுவராலயத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

 

 

 

 

 

 

Related posts

மிருக காட்சிசாலை ஊழியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்

CID இலிருந்து வெளியேறிய ராஜித [VIDEO]

சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள சவால்களை வெற்றிகொள்ள நடவடிக்கை