சூடான செய்திகள் 1

காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு கையூட்டல் வழங்க முற்பட்ட நிதி நிறுவன அதிகாரி கைது

(UTV|COLOMBO) நிதி நிறுவனம் ஒன்றின் அதிகாரி ஒருவர் ஏறாவூர் காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி ஒருவருக்கு 1000 ரூபாய் கையூட்டல் வழங்க முற்பட்டக் குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி நிறுவனம் சார்ந்த வழக்கு ஒன்றை பதிவு செய்வதற்காக வழக்குக்கான ஆவணத்துடன் சேர்ந்து 1000 ரூபாவை வழங்க அவர் முயற்சித்துள்ளார்.

அதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதுடன், அவரை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ள

Related posts

தேரரை தாக்கியவர்கள் ஏன் பொலிஸார் கைது செய்யவில்லை? விமலவீர திஸாநாயக்க

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல் நாளை

ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் சர்வதேச தொழில் முனைவோருக்கான அமர்வு முதல் தடவையாக இலங்கையில்!