சூடான செய்திகள் 1

தலைமன்னார் கடற்கரை பகுதியில் 912Kg பீடி இலைகளுடன் இருவர் கைது…

(UTVNEWS | COLOMBO) – தலைமன்னார் கடற்கரை பகுதியில் ஒரு தொகை பீடி இலைகளுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களிடம் இருந்து சுமார் 912 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பகிடிவதை செய்த 14 பல்கலை மாணவர்களும் விளக்கமறியலில்

படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த விசேட வைரஸ்

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா