சூடான செய்திகள் 1

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு…

(UTV|COLOMBO) நாடு பூராகவும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனுராபுர நகரில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிக்கத் தடை

உறுதிமொழி மீறப்படுமானால் பணிப்புறக்கணிப்பு தொடரும்…

எதிர்க்கட்சி தலைவரின் சுதந்திர தின வாழ்த்து செய்தி