சூடான செய்திகள் 1

பொல்கஹவல, மெத்தலந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) பொல்கஹவல, மெத்தலந்த பிரதேசத்தில்  கெப் வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் இடம்பெற்ற பாரிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் பலி

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைக்கும் வர்த்தமானி

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்வு