சூடான செய்திகள் 1

புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் பலி

(UTV|COLOMBO) மாத்தறை, பம்பறன பிரதேசத்தில் இன்று(13) காலை ருஹுனு குமாரி புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரில் மூவர் பயணித்திருந்த நிலையில் ஏனைய இருவரும் காயங்களுக்கு உள்ளாகி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை

கடந்த 24 மணித்தியாலங்களில் 363 பேர் கைது

புதிய அரசியல் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் நியமனம்