சூடான செய்திகள் 1

புளூமென்டல் சங்க கைது

(UTV|COLOMBO) இலங்கையின் பாதாள உலகக் குழு உறுப்பினரான புளுமெண்டல் சங்க என அறியப்படும் சங்க சிரந்த உள்ளிட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மூன்று பேர் தமிழ்நாடு இராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

த ஹிந்து நாளிதழ் உள்ளிட்ட இந்தியாவின் பல ஊடகங்களில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மழை மற்றும் காற்றுடனான வானிலை

 “20ற்கு கை உயர்த்தி, மஹிந்த அணியுடன் இருந்ததால் பள்ளிவாயல்கள் பாதுகாக்கப்பட்டது” -ஹாபீஸ் நசீர் அகமட்

லண்டன் செல்ல முற்பட்ட உடுவே தம்மாலேக தேரர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார்